Thursday, April 2, 2009

உதிர்ந்த விடிவெள்ளி
புவியின் காரிருளை ஏய்க்கிறது
ஓ… சிரிக்கும் மழலை



விண்ணுக்கு ஏறிவந்த பல்லக்கு
ஒரு நொடியில் திருடிவிட்டார்கள்
அட… வானவில

No comments:

Post a Comment