Thursday, April 2, 2009

haikku

தொந்தரவூ வேண்டாம்
அமைதியான கடுந் துயில்
ச…கல்லறை வாழ்வூ

ஓலமிட்டு அழும் மனிதன்
இன்னுமொரு வாய்ப்பு கொடு
மண்ணறை வேதனை


குடிபுகும் புது மனை
தொண்டனின் சமூகப்பணி சிலாகித்தல்
அட… மரங்கொத்தி

முடிந்து போன ஊர்வலங்கள்
சோற்றுக்கு நீரூற்ற கூழ் ஆனது
தொண்டனின் குசினி

1 comment: